சென்னை | கணவருக்கு பரிகார பூஜை செய்வதாக கூறி நகை பறித்த சாமியார் கைது

9 months ago 8
ARTICLE AD BOX

சென்னை: கணவரின் உடல் நிலை சரியாக பரிகார பூஜை செய்ய வேண்டும் என கூறி பெண்ணிடம் நகை பறித்த சாமியாரை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை வடபழனி சைதாப்பேட்டை சாலை பகுதியில் வசித்து வருபவர் சசிகலா (50). சசிகலாவின் கணவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்து வருகிறார். இந்நிலையில், கடந்த 19-ம் தேதி சசிகலா வீட்டுக்கு சாமியார் ஒருவர் வந்தார்.

Read Entire Article