ARTICLE AD BOX

சென்னை: கிண்டி ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவர்கள் கற்கள் வீசி தாக்கிக் கொண்ட விவகாரத்தில், 3 மாணவர்களை ரயில்வே போலீஸார் கைது செய்தனர்.
கடந்த மாதம் 14-ம் தேதி, கடற்கரையில் இருந்து தாம்பரம் செல்லும் மின்சார ரயிலில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பயணம் செய்து கொண்டிருந்தனர். கிண்டி ரயில் நிலையம் அருகே சென்றபோது, நந்தனம் அரசு கல்லூரி மாணவர்கள், பச்சையப்பன் கல்லூரி மாணவர்களை நோக்கி கற்களை வீசினர்.

9 months ago
8







English (US) ·