சென்னை: கள்ளச் சாவியை பயன்படுத்தி இரு சக்கர வாகனங்களை திருடிய சிறுவன் கைது

8 months ago 8
ARTICLE AD BOX

கள்ளச்சாவியை பயன்படுத்தி 2 ஆண்டுகளாக இருசக்கர வாகனங்களை திருடி வெளி மாநிலங்களுக்கு விற்ற சிறுவனை போலீஸார் கைது செய்தனர். தலைமறைவாக இருக்கும் இளைஞரை தேடி வருகின்றனர்.

சென்னை பெரியமேடு ஸ்டிங்கர்ஸ் முதலாவது தெருவை சேர்ந்தவர் மெர்லின் (25). அண்ணா பல்கலைக் கழகத்தில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 8ம் தேதி இரவு பெரியமேடு சுப்பையா தெரு மாதா கோயில் முன்பு தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தியிருந்தார். திரும்பி வந்து பார்த்த போது வாகனம் திருடு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

Read Entire Article