சென்னை | கள்ளச்சந்தையில் ஐபிஎல் டிக்கெட் விற்பனை: 11 முகவர்கள் கைது

8 months ago 8
ARTICLE AD BOX

சென்னை: ஐபிஎல் கிரிக்​கெட் போட்​டிக்​கான டிக்​கெட்​டு​களை கள்​ளச் சந்​தை​யில் அதிக விலைக்கு விற்​பனை செய்​த​தாக கேரளாவைச் சேர்ந்​தவர் உட்பட 11 முகவர்​கள் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர். சென்னை சேப்பாக்கத்தில் நேற்று முன்​தினம் நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை, டெல்லி அணி​கள் மோதின. இதில் டெல்லி அணி வெற்றி பெற்​றது.

முன்​ன​தாக இந்த போட்​டிக்​கான டிக்​கெட்​​களை சிலர் கள்​ளச் சந்​தை​யில் விற்​பனை செய்து வரு​வ​தாக குற்​றச்​சாட்டு எழுந்​தது. இதையடுத்து திரு​வல்​லிக்​கேணி காவல் நிலைய போலீ​ஸார் சேப்​பாக்​கம் கிரிக்​கெட் மைதானம் மற்​றும் அதை சுற்​றி​யுள்ள பகு​தி​களில் தீவிர​மாக கண்​காணித்​தனர்.

Read Entire Article