ARTICLE AD BOX

சென்னை: குத்தகை பணத்தை திரும்ப செலுத்தாமல் பண மோசடியில் ஈடுபட்டதாக வீட்டு உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை அண்ணாநகர், சாந்தி காலனி பகுதியைச் சேர்ந்தவர் வீரேந்திர ஆனந்தகுமார் (56). இவருக்கு சொந்தமான குடியிருப்புகளில் ஒன்றை ஜார்ஜ் (40) என்பவருக்கு ரூ.23 லட்சத்துக்கு குத்தகைக்கு கொடுத்திருந்தார். 2023-ல் குத்தகை ஒப்பந்தம் நிறைவடைந்தது. இதையடுத்து, ஜார்ஜ் வீட்டை காலி செய்வதாக உரிமையாளரிடம் முறையாக தெரிவித்தார்.

9 months ago
8







English (US) ·