சென்னை - சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 13 மாதங்களில் 200 சிறார்கள் மீட்பு

7 months ago 8
ARTICLE AD BOX

கடந்த 13 மாதங்களில், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தவித்த 200 சிறார்களை ஆர்.பி.எஃப் போலீஸார் மீட்டுள்ளனர்.

ரயில் நிலையங்கள், ரயில்களில் பெண்கள், குழந்தைகள், சிறுமியர்கள் பாதுகாப்புக்கு அதிக முக்கியத் துவம் கொடுக்கப்படுகிறது. இதற்காக, ரயில் நிலையங்களில் குழந்தைகள் மையம் ஏற்படுத்தப் பட்டுள்ளது. இந்த மையத்துடன் ஆர்.பி.எஃப் போலீஸார், தமிழக ரயில்வே போலீஸார் இணைந்து கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர்.

Read Entire Article