சென்னை, டெல்லி, கேரளாவில் 14 பேர் அடங்கிய சைபர் க்ரைம் மோசடி கும்பல் கைது

8 months ago 8
ARTICLE AD BOX

சென்னை: பல்வேறு வகையான மோசடிகளில் ஈடுபட்டதாக சைபர் க்ரைம் மோசடி கும்பலைச் சேர்ந்த 14 பேர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். இக்கும்பல் சென்னை, டெல்லி, கேரளாவில் பிடிபட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் முகநூல் பக்கம் ஒன்றில், `குறைந்த முதலீட்டில் அதிக லாபம் கிடைக்கும்' என்று கூறப்பட்டிருந்த கவர்ச்சிகரமான விளம்பரத்தை பார்த்து, அதை உண்மை என நம்பி ரூ.87 லட்சத்து 92 ஆயிரம் முதலீடு செய்து பணத்தை இழந்திருந்தார்.

Read Entire Article