ARTICLE AD BOX

சென்னை: தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தில் ரூ.30 லட்சம் கையாடல் செய்ததாக அந்நிறுவன பெண் ஊழியர் கைது செய்யப்பட்டார். சென்னை திருமங்கலத்தில் பிரசாந்த் (48) என்பவர் வெங்கடேஷ்வரா டிராவல்ஸ் என்ற பெயரில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார்.
இந்நிறுவனத்தில் திருநின்றவூர் நடுக்குத்தகை பகுதியைச் சேர்ந்த ஜெயசித்ரா (39) என்பவர் கடந்த 13 வருடங்களாக நிர்வாகப் பிரிவில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் நிறுவனத்தின் வரவு செலவு கணக்குகளை பிரசாந்த் சரிபார்த்துள்ளார்.

7 months ago
8







English (US) ·