ARTICLE AD BOX

சென்னை: நுங்கம்பாக்கம் தொழில்அதிபர் வீட்டில் வேலைக்கு சேர்ந்து ரூ. 2 கோடி தங்க, வைர நகைகளை கொள்ளையடித்த கார் ஓட்டுனர் கைது செய்யப்பட்டார்.
சென்னை நுங்கம்பாக்கம் லேக் வியூ அவென்யூ பகுதியில் வசிப்பவர் அபுபக்கர். இவர் துபாயில் டிரேடிங் நிறுவனம் தொழில் செய்து வருகிறார். மேலும் இரண்டு அடுக்குமாடிகள் கொண்ட வீட்டின் முதல் மாடியில் இவர் வசித்து வருகிறார். 2-வது மாடி வீட்டை வாடகைக்கு விட்டுள்ளார்.

10 months ago
8







English (US) ·