சென்னை: நகை கடை அதிபரை கடத்தி கொலை செய்ய திட்டமிட்ட 3 பேர் கைது

9 months ago 9
ARTICLE AD BOX

சென்னை ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த நகைக்கடை அதிபர் ஒருவரை பணத்துக்காக கடத்திச் சென்று கொலை செய்ய திட்டமிட்டு ஒரு கும்பல் சென்னையில் பதுங்கி இருப்பதாக போலீஸாருக்கு நேற்று முன்தினம் ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் சென்னை தெற்கு மண்டல காவல் இணை ஆணையர் சக்கரவர்த்தி தலைமையில், அடையாறு மற்றும் பரங்கிமலை காவல் துணை ஆணையர்கள் கண்காணிப்பில், சென்னையில் பல்வேறு இடங்களில் நேற்று முன்தினம் இரவு தீவிர வாகனச் சோதனையில் போலீஸார் ஈடுபட்டிருந்தனர்.

Read Entire Article