ARTICLE AD BOX

சென்னை: யானைக்கவுனியில் நகைக் கடையில் 2 கிலோ தங்க நகை திருடப்பட்ட வழக்கில் அந்த கடையின் ஊழியரை போலீஸார் தேடி வருகின்றனர்.
சென்னை சூளை பகுதியைச் சேர்ந்தவர் பஹ் சிங் (45). இவர், பூக்கடை என்எஸ்சி போஸ் சாலையில் நகைக்கடை நடத்தி வருகிறார். இந்த கடையில் ராஜஸ்தானைச் சேர்ந்த சந்தீப் சிங் (26) என்பவர் ஊழியராக வேலை செய்து வந்தார். இந்நிலையில், உரிமையாளர் பஹ் சிங், யானைக்கவுனி காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் அளித்தார்.

8 months ago
9







English (US) ·