ARTICLE AD BOX

சென்னை: சென்னை பல்கலைக்கழக வளாகத்துக்கு பர்தா அணிந்து கத்தியுடன் வந்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.
அண்ணா சதுக்கம் காவல் நிலைய போலீஸார், சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று வழக்கம் போல் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த னர். அப்போது பர்தா அணிந்த நபர் ஒருவர் சந்தேகத்துக்கு இடமான வகையில் அங்கு நடந்து சென்றார். அவரைப் பிடித்து விசாரித்த போது, முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தார். மேலும், பர்தா அணிந்து வந்தவர் ஆண் என்பதும் தெரியவந்தது.

4 months ago
6







English (US) ·