சென்னை | பால்ஸ் சீலிங்கை உடைத்து தி.நகர் ஜவுளிக்​கடையில் ரூ.9 லட்சம் திருட்டு

10 months ago 9
ARTICLE AD BOX

சென்னை: குமரன் சில்க்ஸ் ஜவுளிக் கடையில் ரூ.9 லட்சம் திருடப்பட்டது குறித்து மாம்பலம் போலீஸார் தனிப்படை அமைத்து விசாரித்து வருகின்றனர்.

தி.நகர், நாகேஸ்வரா சாலையில் பிரபலமான குமரன் சில்க்ஸ் ஜவுளிக்கடை இயங்கி வருகிறது. நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் வியாபாரம் முடிந்து ஜவுளிக்கடை மூடப்பட்டது. நேற்று காலை 10 மணிக்கு கடை மீண்டும் திறக்கப்பட்டது. அப்போது, 4-வது மாடியில் இருந்த பால்ஸ் சீலிங் உடைக்கப்பட்டிருப்பது தெரிந்தது.

Read Entire Article