ARTICLE AD BOX

சென்னை: ஆயுதங்கள் பதுக்கிய வழக்கில் பிரபல ரவுடி நாகேந்திரனின் 2-வது மகன் கைது செய்யப்பட்டுள்ளார். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், பெரம்பூரில் உள்ள அவரது வீட்டருகே கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை தொடர்பாக, ஏற்கெனவே ஆயுள் தண்டனை பெற்று வேலூர் சிறையில் உள்ள வியாசர்பாடியை சேர்ந்த பிரபல ரவுடி நாகேந்திரன், அவரது மகன் அஸ்வத்தாமன் உட்பட 25-க்கும் மேற்பட்டோர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். ஒருவர் போலீஸாரின் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டார்.

7 months ago
8







English (US) ·