சென்னை | பு​திய வகை போதை பொருள் கடத்​திய 5 பேர் கைது

7 months ago 8
ARTICLE AD BOX

சென்னை: மெத்தக்குலோன் என்ற புதிய வகை போதைப் பொருளை கடத்தி வந்ததாக சென்னையில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னையில் போதைப் பொருள் கடத்தல், பதுக்கல் மற்றும் விற்பனையை தடுக்க போலீஸார் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்கள் தலைமையிலும் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தனிப்படை போலீஸார் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

Read Entire Article