சென்னை | பெங்களூருவில் இருந்து போதைப்பொருள் வாங்கி வந்து விற்ற ராஜஸ்தான் இளைஞர் கைது

7 months ago 8
ARTICLE AD BOX

சென்னை: பெங்களூருவிலிருந்து மெத்தம்பெட்டமைன் வாங்கி வந்து சென்னையில் விற்பனை செய்து வந்த ராஜஸ்தான் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

போதைப் பொருள் கடத்தல், பதுக்கல் மற்றும் விற்பனையை தடுக்க சென்னை போலீஸார் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். அதன் ஒரு பகுதியாக கண்காணிப்பு முடுக்கிவிடப்பட்டுள்ளது. அதன்படி, கொத்தவால்சாவடி காவல் நிலைய போலீஸார் நேற்று முன்தினம் மதியம், மின்ட் தெருவிலுள்ள ஒரு துணிக்கடை அருகே கண்காணித்தனர்.

Read Entire Article