ARTICLE AD BOX

சென்னை: காசிமேடு பகுதியில் பெண்ணிடம் ஆபாசமாக நடந்து கொண்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை, காசிமேடு பகுதியில் வசிக்கும் 38 வயது பெண்மணி ஒருவர் கடந்த வெள்ளிக் கிழமை காலை, அவரது வீட்டின் எதிரில் இருக்கும் டீக்கடையில் டீ வாங்கி கொண்டிருந்தபோது, அங்கு வந்த அவருக்கு தெரிந்த நபரான தேசப்பன் (எ) குப்புராஜ் மேற்படி பெண்ணை வழிமறித்து, ஆபாசமாக பேசி அவரது உடலை தொட்டு அநாகரிகமாக நடந்து அங்கிருந்து சென்றார்.

10 months ago
8







English (US) ·