ARTICLE AD BOX

சென்னை: இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்தவர்களை தட்டிக் கேட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இது தொடர்பாக இருவரை பட்டினப்பாக்கம் போலீஸார் கைது செய்தனர்.
சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ் (55). இவர் கடந்த மாதம் 23-ம் தேதி மின்சாரம் இல்லாததால் வீட்டு வாசலில் அமர்ந்திருந்தார். அப்போது அப்பகுதியை சேர்ந்த முகமது அலி என்கிற முன்னா (36), சந்தோஷ்குமார் (31) ஆகிய 2 பேரும் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்துள்ளனர்.

8 months ago
8







English (US) ·