ARTICLE AD BOX

சென்னை: பைக் ரேஸில் ஈடுபட்ட 10 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்கள் போட்டிக்கு பயன்படுத்திய வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சென்னையில் பைக் மற்றும் கார் ரேஸில் ஈடுபடுபவர்கள், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் வாகனத்தை இயக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, போலீஸார் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

7 months ago
8







English (US) ·