ARTICLE AD BOX

சென்னை: செம்பியம் போக்குவரத்து போலீஸார், மாதவரம் நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தி, ஓட்டுநரிடம் விசாரித்தனர்.
இதில், காரை ஓட்டி வந்தது தனியார் வங்கி ஒன்றில் அதிகாரியாக பணியாற்றி வரும் கொடுங்கையூர், வெங்கடேஸ்வரா காலனியைச் சேர்ந்த கரம்சந்த் காமராஜ் (50) என்பது தெரிந்தது. மேலும், அவர் மதுபோதையில் காரை ஓட்டி வந்ததாக கூறி காரை பறிமுதல் செய்ய போலீஸார் முற்பட்டனர்.

3 months ago
4







English (US) ·