சென்னை | போக்குவரத்து போலீஸார் தள்ளியதில் வங்கி அதிகாரி உயிரிழப்பு

3 months ago 4
ARTICLE AD BOX

சென்னை: செம்​பி​யம் போக்​கு​வரத்து போலீ​ஸார், மாதவரம் நெடுஞ்​சாலை​யில் நேற்று முன்​தினம் இரவு வாகன சோதனை​யில் ஈடு​பட்​டிருந்​தனர். அப்போது, அந்த வழி​யாக வந்த காரை தடுத்து நிறுத்​தி, ஓட்​டுநரிடம் விசா​ரித்​தனர்.

இதில், காரை ஓட்டி வந்​தது தனி​யார் வங்கி ஒன்​றில் அதி​காரி​யாக பணி​யாற்றி வரும் கொடுங்​கையூர், வெங்​கடேஸ்​வரா காலனியைச் சேர்ந்த கரம்​சந்த் காம​ராஜ் (50) என்​பது தெரிந்​தது. மேலும், அவர் மது​போதை​யில் காரை ஓட்டி வந்​த​தாக கூறி காரை பறி​முதல் செய்ய போலீ​ஸார் முற்​பட்​டனர்.

Read Entire Article