சென்னை | போதைப் பொருள் கடத்தல்: பொறியாளர்கள் உட்பட 5 பேர் கைது

9 months ago 9
ARTICLE AD BOX

சென்னை: மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக பொறியாளர்கள் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப் பொருள் கடத்தல், பதுக்கல், விற்பனையை தடுக்க சென்னை காவல்துறையில் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு என்ற சிறப்பு பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இப்பிரிவு போலீஸார் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன் அனைத்து காவல் நிலைய போலீஸாரும் கண்காணிப்பை முடுக்கி விட்டுள்ளனர்.

Read Entire Article