ARTICLE AD BOX

சென்னை: போலியான இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கி, கிரிக்கெட் வீரர் பெயரில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.5 லட்சம் பறித்த புது மாப்பிள்ளை கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்தவர் கீதா (38). கடந்த ஜுன் மாதம் இவரது இன்ஸ்டாகிராம் வலைதள கணக்குக்கு தமிழ்நாடு கிரிக்கெட் அணி வீரர் பாபா இந்திரஜித் பெயரில் உள்ள கணக்கிலிருந்து நட்பு கோரிக்கை வந்துள்ளது. அதனை ஏற்றுக் கொண்டு இருவரும் தகவல் பரிமாற்றம் செய்துள்ளனர். செல்போன் எண்களையும் பகிர்ந்துள்ளனர்.

2 months ago
4







English (US) ·