சென்னை மணலியில் மாநகராட்சி இயற்கை எரிவாயு தயாரிப்பு நிலையத்தில் விபத்து: ஒருவர் பலி

10 months ago 8
ARTICLE AD BOX

பொன்னேரி: சென்னை மணலியில் மாநகராட்சி இயற்கை எரிவாயு தயாரிப்பு நிலையத்தில் சிலிண்டர் வெடித்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் காயமடைந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, மணலி பல்ஜிபாளையம் பகுதியில் மாநகராட்சி சார்பில் எரிவாயு தயாரிப்பு நிலையம் செயல்படுகிறது. தனியார் தனியார் ஒப்பந்த நிறுவனம் செயல்படுத்தி வரும் இந்த நிலைய வளாகத்தின் கட்டுப்பாட்டு அறையில் நேற்று இரவு திடீரென சிலிண்டர் வெடித்தது.

Read Entire Article