சென்னை: மதுபோதையில் துன்புறுத்திய கணவரை கொதிக்கும் எண்ணெய் ஊற்றி கொன்ற மனைவி கைது

4 months ago 6
ARTICLE AD BOX

சென்னை: மதுபோதையில் தினமும் தகராறு செய்த கணவரை, கொதிக்கும் எண்ணெய் ஊற்றி கொலை செய்த மனைவி கைது செய்யப்பட்டார்.

சென்னை, கொளத்தூர், லட்சுமிபுரத்தில் வசித்து வந்தவர் காதர் பாஷா (42). இவரது மனைவி நிலவர் நிஷா (48). மதுபோதைக்கு அடிமையான காதர் பாஷா தினமும் மனைவியிடம் தகராறு செய்து அவரை அடித்து உதைப்பாராம். இதனால், நிஷா கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார்.

Read Entire Article