சென்னை | மனை​வியை திட்​டிய​தால் ஆத்​திரம்: தந்​தையை கொலை செய்து நாட​கமாடிய மகன் கைது

8 months ago 8
ARTICLE AD BOX

சென்னை: மனைவியை திட்டிய ஆத்திரத்தில், தந்தையை கத்தியால் குத்தி கொலை செய்த மகன் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை புளியந்தோப்பு, கே.பி.பார்க் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் பாலு (50).

இவரது மகனான கார்த்திக் (29) அதே குடியிருப்பில் 11-வது தளத்தில் மனைவியுடன் வசித்து வருகிறார். தந்தை பாலு குடிபோதையில் அடிக்கடி வீட்டில் தகராறு செய்து வந்துள்ளார். மேலும், மகனிடமும், மருமகளிடமும் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

Read Entire Article