சென்னை | மனைவியை அவதூறாக பேசிய​தால் ஆத்திரம்: நண்பனை கொலை செய்த டீ கடைக்காரர் கைது

7 months ago 8
ARTICLE AD BOX

சென்னை: மனைவியை அவதூறாக பேசியதால் ஆத்திரத்தில் நண்பனை கத்தியால் குத்திக் கொலை செய்த டீ கடைக்காரரை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை கே.கே.நகர் ராணி அண்ணாநகரை சேர்ந்தவர் அமித் பாஷா (31). கார் ஓட்டுநராக வேலை செய்து வந்தார். இவர் கொளத்தூர் 200 அடி சாலையில் உள்ள அவரது நண்பர் ஷேக் அப்துல்லாவின் டீக்கடைக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு ஷேக் அப்துல்லாவின் மனைவியை பற்றி அமித்பாஷா தவறாக பேசியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.

Read Entire Article