ARTICLE AD BOX

சென்னை: கொடுங்கையூரில் மாஞ்சா நூல் பயன்படுத்தி காற்றாடி பறக்க விட்ட 16 வயது சிறுவன் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மாஞ்சா நூல் பயன்படுத்தி காற்றாடி பறக்கவிடுவதால் உயிரிழப்பு போன்ற விபத்துகளை ஏற்படுகின்றன. அதனால் சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதியில் மாஞ்சா நூல் தயாரிப்பது, விற்பது மற்றும் மாஞ்சா நூல் பயன்படுத்தி காற்றாடி பறக்கவிடுவது தடை செய்யப்பட்டுள்ளது.

7 months ago
8







English (US) ·