ARTICLE AD BOX

சென்னை: மாணவர்களை குறிவைத்து மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னையில் போதைப் பொருள் கடத்தல், பதுக்கல், விற்பனையைத் தடுக்க போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அப்பிரிவு போலீஸார் அனைத்து காவல் நிலைய போலீஸாருடன் ஒருங்கிணைந்து தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். அதன்படி, நேற்று முன்தினம் இரவு டி.பி.சத்திரம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான தனிப்படையினர் ஷெனாய் நகர், புல்லா அவென்யூ பகுதியில் உள்ள ஸ்கேடிங் பார்க் அருகே கண்காணித்தனர்.

8 months ago
8







English (US) ·