சென்னை | மீன்கடை வைப்பதில் ஏற்பட்ட தகராறில் கொலை: பெண் உட்பட 5 பேருக்கு ஆயுள் தண்டனை

9 months ago 9
ARTICLE AD BOX

சென்னை: மீன் கடை வைப்​ப​தில் ஏற்​பட்ட தகராறில் நடந்த கொலை​யில் பெண் உட்பட 5 பேருக்கு ஆயுள் தண்​டனை விதித்து சென்னை கூடு​தல் அமர்வு நீதி​மன்​றம் தீர்ப்​பளித்​துள்​ளது. சென்னை எம்​கேபி நகர் சத்​தி​யமூர்த்தி நகரை சேர்ந்த பாரதி - திவ்யா இடையே மீன் கடை வைப்​பது தொடர்​பாக பிரச்​சினை இருந்​துள்​ளது.

இந்த பிரச்​சினை​யில், திவ்​யா​வின் சகோ​தரர் தினேஷ், அவரது நண்​பர் ஜெகன் ஆகியோர் பார​தி​யின் காலில் கத்​தி​யால் வெட்​டி​யுள்​ளனர். இதுகுறித்த புகாரில் தினேஷ், ஜெகன் மீது எம்​கேபி நகர் போலீ​ஸார் வழக்கு பதிவு செய்​தனர்.

Read Entire Article