ARTICLE AD BOX

சென்னை: மீன் கடை வைப்பதில் ஏற்பட்ட தகராறில் நடந்த கொலையில் பெண் உட்பட 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னை எம்கேபி நகர் சத்தியமூர்த்தி நகரை சேர்ந்த பாரதி - திவ்யா இடையே மீன் கடை வைப்பது தொடர்பாக பிரச்சினை இருந்துள்ளது.
இந்த பிரச்சினையில், திவ்யாவின் சகோதரர் தினேஷ், அவரது நண்பர் ஜெகன் ஆகியோர் பாரதியின் காலில் கத்தியால் வெட்டியுள்ளனர். இதுகுறித்த புகாரில் தினேஷ், ஜெகன் மீது எம்கேபி நகர் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

9 months ago
9







English (US) ·