ARTICLE AD BOX

சென்னை: முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் நிர்வாகியான வழக்கறிஞர் கொலை வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலைக்கான பரபரப்பு பின்னணி தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை ஆதம்பாக்கத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (43). வழக்கறிஞரான இவர் நடிகர் கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படை கட்சியின், வழக்கறிஞர் பிரிவில் முக்கிய நிர்வாகியாக இருந்தார். இவர், விருகம்பாக்கம் கணபதிராஜ் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து அதில் அலுவலகம் நடத்தி அங்கேயே தங்கியிருந்தார்.

8 months ago
8







English (US) ·