ARTICLE AD BOX

சென்னை: மெட்ரோ ரயிலில் இளம் பெண்ணை பின்தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தண்டையார்பேட்டையைச் சேர்ந்த 21 வயது இளம் பெண் ஒருவர் ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணி செய்து வருகிறார். இவர், வீட்டிலிருந்து பணிக்கு தினந்தோறும் மெட்ரோ ரயிலில் செல்லும்போது, கடந்த ஒரு வார காலமாக இளைஞர் ஒருவர், அப்பெண்ணை பின் தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

8 months ago
8







English (US) ·