ARTICLE AD BOX

சென்னை: சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்தபோது மலேசிய நாட்டு தொழிலதிபரிடம் நகை திருடிய தனியார் நிறுவன அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
மலேசிய நாட்டில் குடியுரிமை பெற்று அங்கு வசித்து வருபவர் அப்துல்லா என்கின்ற யுகேந்திரன் (41). இவர், அங்கு பெரிய அளவில் மெடிக்கல் ஏஜென்சி தொழில் செய்து வருகிறார். இந்நிலையில், உறவினரை சந்திக்க அண்மையில் விமானம் மூலம் சென்னைக்கு வந்துள்ளார். மேலும், எல்.ஐ.சி மெட்ரோ நிலையம் செல்வதற்காக, விமான நிலைய மெட்ரோ ரயிலில் பயணம் செய்துள்ளார்.

3 months ago
5







English (US) ·