ARTICLE AD BOX

சென்னை: ரூ.20 லட்சம் வழிப்பறி செய்த வழக்கில் காவல் மற்றும் வருமான வரித்துறையை தொடர்ந்து வணிக வரித்துறை அதிகாரிகள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த முகமது கவுஸ் என்பவரிடம் 2 மாதங்களுக்கு முன்பு ரூ.20 லட்சத்தை மிரட்டி பறித்த வழக்கில் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் சிறப்பு எஸ்ஐ-யாக பணியாற்றிய ராஜாசிங், வருமானவரித் துறை அதிகாரி தாமோதரன், ஊழியர்கள் பிரதீப், பிரபு ஆகிய 4 பேர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர்.

10 months ago
9







English (US) ·