சென்னை | ரூ.20 லட்சம் வழிப்பறி வழக்​கில் வணிக வரி அதிகாரிகள் 2 பேர் கைது

10 months ago 9
ARTICLE AD BOX

சென்னை: ரூ.20 லட்சம் வழிப்பறி செய்த வழக்​கில் காவல் மற்றும் வருமான வரித்​துறையை தொடர்ந்து வணிக வரித்​துறை அதிகாரிகள் 2 பேர் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர்.

சென்னை வண்ணாரப்​பேட்​டையை சேர்ந்த முகமது கவுஸ் என்பவரிடம் 2 மாதங்களுக்கு முன்பு ரூ.20 லட்சத்தை மிரட்டி பறித்த வழக்​கில் திரு​வல்​லிக்​கேணி காவல் நிலை​யத்​தில் சிறப்பு எஸ்ஐ-யாக பணியாற்றிய ராஜாசிங், வருமானவரித் துறை அதிகாரி தாமோதரன், ஊழியர்கள் பிரதீப், பிரபு ஆகிய 4 பேர் அடுத்​தடுத்து கைது செய்​யப்​பட்​டனர்.

Read Entire Article