ARTICLE AD BOX

வடமாநில தொழிலாளர்களை தாக்கி பணம், செல்போன்களை திருடி சென்ற தம்பதியை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை அயப்பாக்கம் அன்னை அஞ்சுகம் நகரை சேர்ந்தவர் மணிகண்டன் (35). கட்டுமான ஒப்பந்தராக உள்ளார். இவர் தன்னிடம் வேலை செய்து வரும் 4 வடமாநில தொழிலாளர்களை, கட்டுமான பணிகள் நடந்து வரும் அடையாளம்பட்டு, மில்லினியம் டவுன் தெருவில் கூடாரம் அமைத்து, தங்க வைத்து, கட்டுமான பணிகளை மேற்கொண்டு வந்துள்ளார்.

8 months ago
8







English (US) ·