சென்னை | வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த எஸ்.ஐ. கையில் வைத்திருந்த வாக்கி டாக்கி பறிப்பு

9 months ago 9
ARTICLE AD BOX

சென்னை: வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த சிறப்பு எஸ்ஐ-யிடமிருந்து வாக்கி டாக்கியை பறித்துக் கொண்டு தப்பிய இளைஞர்களை போலீஸார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

சென்னை திருமங்கலம், போக்குவரத்து காவல் நிலையத்தில் சிறப்பு எஸ்ஐ-யாக பணியாற்றுபவர் செந்தில்குமார். இவர் நேற்று முன்தினம் அண்ணா நகர் மேற்கு பஸ் டெப்போ அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அந்த வழியாக அதிவேகமாக இருசக்கர வாகனம் ஒன்று வந்து கொண்டிருந்தது.

Read Entire Article