சென்னை | வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீஸாரை மது போதையில் தாக்கிய 3 பேர் கைது

9 months ago 8
ARTICLE AD BOX

சென்னை: வாக​னத் தணிக்​கை​யில் ஈடு​பட்​டிருந்த போலீ​ஸாரை மது போதை​யில் தாக்​கிய 3 பேர் கும்​பல் கைது செய்யப்​பட்​டுள்​ளது. தண்​டை​யார்​பேட்டை காவல் நிலைய போலீ​ஸார் கடந்த 26-ம் தேதி இரவு அதே பகு​தி​யில் ரோந்து பணி​யில் ஈடு​பட்​டனர்.

மறு​நாள் அதி​காலை அதே பகுதி டி.எச்​.ரோடு மற்​றும் ரத்​தின சபாபதி தெரு சந்​திப்​பில் வாக​னத் தணிக்​கை​யில் ஈடு​பட்​டிருந்​தனர். அப்​போது, அவ்​வழியே இருசக்கர வாக​னத்​தில் வந்த 3 பேரை மறித்து போலீ​ஸார் விசா​ரித்​தனர். அப்​போது, இருசக்கர வாக​னத்தை ஓட்டி வந்த கொருக்​குப்​பேட்​டையைச் சேர்ந்த கோதண்​ட​ராமன் (33) மீது சந்​தேகத்​தின் பேரில், மது போதையை கண்டறி​யும் கருவி மூலம் பரிசோ​தித்​தனர்.

Read Entire Article