சென்னை | வாடகைதாரர் வீட்டில் நகை, பணம் திருட்டு: வீட்டு உரிமையாளரின் மகன் கைது

2 months ago 4
ARTICLE AD BOX

சென்னை: சூளைமேடு பெரி​யார் பாதை பகு​தி​யில் வாடகை வீட்​டில், 2-வது தளத்​தில் வசிப்​பர் ரமேஷ் (41). தனி​யார் நிறு​வனம் ஒன்றில் பணி செய்து வரு​கிறார். இவர் கடந்த மாதம் 30-ம் தேதி வீட்டை பூட்​டி​விட்டு வெளியூர் சென்​றார். பின்​னர், கடந்த 7-ம் தேதி வீடு வந்து பார்த்​த​போது கதவு உடைக்​கப்​பட​வில்​லை.

ஆனால், உள்ளே இருந்த பீரோ உடைக்​கப்​பட்டு அதில் வைக்​கப்​பட்​டிருந்த தங்க வளை​யல், கம்​மல் மற்​றும் பணம் திருடு​போ​யிருப்​பது தெரிய​வந்​தது. அதிர்ச்​சி​யடைந்த அவர் இது தொடர்​பாக வடபழனி காவல் நிலை​யத்​தில் புகார் தெரி​வித்​தார். அதன்​படி, போலீ​ஸார் வழக்​குப் பதிந்து விசா​ரித்​தனர்.

Read Entire Article