சென்னை விமான நிலையத்தில் போலி நகை ஏற்றுமதி செய்து ரூ.1,000 கோடி முறைகேடு

4 months ago 5
ARTICLE AD BOX

சென்னை: சென்னை விமான நிலை​யத்​தில் போலி நகைகளை ஏற்​றுமதி செய்து ரூ.1,000 கோடி முறை​கேடு செய்​த​தாக சுங்​கத் துறை அதி​காரி​கள், நகைக்​கடை உரிமை​யாளர்​கள் உள்பட 13 பேர்​ மீது சிபிஐ ஊழல் தடுப்​புப் பிரிவு வழக்​குப் பதிவு செய்​துள்​ளது.

சென்னை மீனம்​பாக்​கம் விமான நிலைய சரக்கு முனை​யத்​தில் மத்​திய அரசின் வரிச்​சலுகை பயன்​படுத்​து​வதற்​காக போலி தங்க நகைகளை ஏற்​றுமதி செய்​திருப்​ப​தாக சுங்​கத் துறை​யின் ஊழல் கண்​காணிப்​புப் பிரிவு சார்​பில் சென்னை நுங்​கம்​பாக்​கத்​தில் உள்ள சிபிஐ ஊழல் தடுப்​புப் பிரி​வில் புகார் செய்​யப்​பட்​டது.

Read Entire Article