சென்னை விமான நிலையத்தில் ரூ.18 கோடி போதைப்​பொருள் பறிமுதல்

3 months ago 5
ARTICLE AD BOX

சென்னை: சென்னை விமான நிலை​யத்​தில் ரூ.18 கோடி மதிப்​புள்ள போதைப்​பொருள் பறி​முதல் செய்​யப்​பட்​டது. எத்​தி​யோப்​பியா நாட்​டிலிருந்து கடத்தி வந்​தவர், வாங்கி செல்ல காத்​திருந்​தவர் கைது செய்​யப்​பட்​டனர். வெளி​நாடு​களி​லிருந்து விமானம் மூலம் சென்​னைக்கு போதைப்​பொருள் கடத்தி வரப்​படு​வது தொடர்ந்து அதி​கரித்து வரு​கிறது.

சுங்​கத் துறை, மத்​திய போதைப்​பொருள் தடுப்​புப் பிரிவு அதி​காரி​கள் போதைப்​பொருள் கடத்தி வருபவர்​களைக் கண்​டு​பிடித்து கைது செய்து வரு​கின்​றனர். இந்​நிலை​யில், வெளி​நாட்​டிலிருந்து போதைப்​பொருள் கடத்தி வரப்​பட​வுள்​ள​தாக மத்​திய வரு​வாய் புல​னாய்​வுப் பிரிவு அதி​காரி​களுக்கு நேற்று முன்​தினம் ரகசி​யத் தகவல் கிடைத்​தது.

Read Entire Article