ARTICLE AD BOX

சென்னை: சென்னை விமான நிலையத்தில் ரூ.18 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. எத்தியோப்பியா நாட்டிலிருந்து கடத்தி வந்தவர், வாங்கி செல்ல காத்திருந்தவர் கைது செய்யப்பட்டனர். வெளிநாடுகளிலிருந்து விமானம் மூலம் சென்னைக்கு போதைப்பொருள் கடத்தி வரப்படுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
சுங்கத் துறை, மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் போதைப்பொருள் கடத்தி வருபவர்களைக் கண்டுபிடித்து கைது செய்து வருகின்றனர். இந்நிலையில், வெளிநாட்டிலிருந்து போதைப்பொருள் கடத்தி வரப்படவுள்ளதாக மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்கு நேற்று முன்தினம் ரகசியத் தகவல் கிடைத்தது.

3 months ago
5







English (US) ·