ARTICLE AD BOX

சென்னை: வியாசர்பாடி - பேசின்பாலம் இடையே மெதுவாக வந்துகொண்டிருந்த மங்களூர் விரைவு ரயிலில், பயணியிடம் செல்போன் பறித்த இளைஞரை பெரம்பூர் ரயில்வே போலீஸார் கைது செய்தனர்.
வேலூர் மாவட்டம் காட்பாடியைச் சேர்ந்தவர் கமலஹாசன்(33). மெக்கானிக்கல் இன்ஜினியரான இவர், சென்னை அடுத்த தாம்பரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் வார இறுதியில் ஊருக்கு சென்று திரும்வது வழக்கம். அந்த வகையில், கடந்த 2-ம் தேதி ஊருக்கு சென்றுவிட்டு, காட்பாடியில் இருந்து மங்களூர் விரைவு ரயிலில் சென்னை சென்ட்ரலுக்கு புறப்பட்டார்.

8 months ago
8







English (US) ·