சென்னை: வீடு புகுந்து தங்கம், வெள்ளி திருடிய 3 பேர் கைது

9 months ago 9
ARTICLE AD BOX

சென்னை: ஆதம்பாக்கத்தில் வீட்டுக்குள் புகுந்து தங்கம், வெள்ளி நகைகளை திருடிய 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை ஆதம்பாக்கம் டாக்டர் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் கண்ணன் (27). இவர் தனது வீட்டையொட்டி பெட்டி கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில், கண்ணன், கடந்த 26-ம் தேதி சிவராத்திரியை முன்னிட்டு வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் அருகில் உள்ள கோயிலுக்கு சென்றுள்ளார். கோயிலுக்கு சென்றுவிட்டு திரும்பி வந்து பார்த்தபோது, பெட்டி கடையின் கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

Read Entire Article