சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.6 கோடி மதிப்புடைய 2 கிலோ கோகைன் பறிமுதல்: 8 பேர் கைது

8 months ago 8
ARTICLE AD BOX

சென்னை: ராமநாதபுரத்திலிருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.6 கோடி மதிப்புடைய 2 கிலோ கோகைன் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னையில் போதைப் பொருள் கடத்தல் கும்பல் பல கோடி ரூபாய் மதிப்புடைய போதைப் பொருளை கை மாற்ற உள்ளதாக அமலாக்கம் மற்றும் குற்றப் புலனாய்வுத்துறையின் நுண்ணறிவு பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பிரிவு போலீஸார் இன்று (ஏப்.14) ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர்.அப்போது, சென்னை பரங்கிமலையில் 5 பேர் கும்பல் சிக்கியது.

Read Entire Article