சென்னையில் 12 வயதில் காணாமல் போன சிறுமி 6 ஆண்டுக்கு பிறகு கடலூரில் மீட்பு

8 months ago 8
ARTICLE AD BOX

சென்னையில் காணாமல் போன 12 வயது சிறுமி, 6 ஆண்டுகளுக்குப் பிறகு கடலூரில் மீட்கப்பட்டார்.

சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமி, கடந்த 2018-ம் ஆண்டு அப்பகுதியில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். சிறுமி சற்று ஞாபக மறதி உடையவர். இந்நிலையில், 2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் பள்ளிக்கு சென்ற சிறுமி வீடு திரும்பவில்லை. சிறுமியின் தாய் அரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த போலீஸார் சென்னை உள்பட பல்வேறு இடங்களில் சிறுமியை தேடினர். ஆனாலும், சிறுமியை கண்டுப்பிடிக்க முடியவில்லை.

Read Entire Article