சென்னையில் ஆளுநர் மாளிகை, ஐடி நிறுவனங்கள் உட்பட 9 இடங்களில் வெடிகுண்டு மிரட்டல்

2 months ago 4
ARTICLE AD BOX

சென்னை: ஆளுநர் மாளி​கை, ஐடி நிறு​வனங்​கள் உட்பட சென்​னை​யில் ஒரே நாளில் 9 இடங்​களில் வெடிகுண்டு மிரட்​டல் விடுக்​கப்​பட்ட சம்​பவம் பரபரப்பை ஏற்​படுத்​தி​யுள்​ளது. சென்​னை​யில் கடந்த சில நாட்​களாக உயர் நீதி​மன்​றம், விமானநிலை​யம், ஆளுநர் மாளி​கை, அரசி​யல் கட்​சித் தலை​வர்​கள் வீடு, திரைப் பிரபலங்​கள் மற்​றும் முக்​கிய பிர​முகர்​களின் வீடு​களுக்கு தொடர்ச்​சி​யாக மின்​னஞ்​சல் மூலம் வெடிகுண்டு மிரட்​டல் விடுக்​கப்​பட்டு வரு​கிறது.

இந்​நிலை​யில், நேற்று ராயப்​பேட்டை ஜிபி சாலை​யில் உள்ள தமிழக காங்​கிரஸ் தலைமை அலு​வல​க​மான சத்​தி​யமூர்த்தி பவனுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து மின்​னஞ்​சல் வந்​தது.

Read Entire Article