ARTICLE AD BOX

சென்னை: சென்னையில் பைக் ரேஸில் ஈடுபட்டதாக ஒரே வாரத்தில் 55 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இளைஞர்கள், மாணவர்கள் என யாராக இருந்தாலும் ரேஸில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் ஆணையர் எச்சரித்துள்ளார்.
சென்னையில் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் அவ்வப்போது ஆபத்தான முறையில் பைக் ரேஸில் ஈடுபடுகின்றனர். இதனால், அவர்களது உயிருக்கு ஆபத்து ஏற்படுவதோடு மட்டுமல்லாமல் பிற வாகன ஓட்டிகளின் உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்படுகிறது. மேலும், பணம் வைத்தும் ரேஸிங் நடைபெறுகிறது.

9 months ago
8







English (US) ·