ARTICLE AD BOX

சென்னை: ஜாபர்கான்பேட்டையில் நாய் கடித்து சமையல் தொழிலாளி உயிரிழந்துள்ளார். தடுக்க முயன்ற உரிமையாளரையும் நாய் கடித்து குதறியது.
சென்னை, ஜாபர்கான்பேட்டை, வி.எஸ்.எம். கார்டனை சேர்ந்தவர் கருணாகரன் (48). சமையல் தொழிலாளியான இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன் வலது கால் தொடையில் எலும்பு முறிவு ஏற்பட்டு, சிச்சை பெற்றார். அதன்பின், வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார். அவ்வப்போது சமையல் வேலைக்கு சென்று வந்தார்.

4 months ago
6







English (US) ·