சென்னையில் பணிக்கு செல்லும் தம்பதி வீடுகளை நோட்டமிட்டு தொடர் கொள்ளை: ஒருவர் கைது

4 months ago 6
ARTICLE AD BOX

சென்னை: சென்னையில் வேலைக்கு செல்லும் தம்பதி வசிக்கும் வீடுகளை நோட்டமிட்டு தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த பிரபல கொள்ளையனை காவல்துறை கைது செய்தது/

சென்னை மதுரவாயலில் வசித்து வருபவர் சுடர் கொடி (37). சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 13ம் தேதி வீட்டில் உள்ள பீரோவில் வைத்திருந்த நகைளை சரிபார்த்த போது அவற்றில் சுமார் 7 பவுன் எடையுள்ள தங்க நகைகள் திருடு போனது தெரியவந்துள்ளது.

Read Entire Article