சென்னையில் போதைப் பொருள் விற்பனை: லாட்ஜ் உரிமையாளர் உள்பட 7 பேர் கைது

3 months ago 4
ARTICLE AD BOX

சென்னை: இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் ஐ.டி ஊழியர்களை குறி வைத்து போதைப் பொருள் விற்பனை செய்ய முயன்ற லாட்ஜ் உரிமையாளர் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னையில் போதைப் பொருள் கடத்தல், பதுக்கல் மற்றும் விற்பனையை தடுக்க அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்கள் தலைமையிலும் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படை போலீஸார் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு போலீஸாருடன் ஒருங்கிணைந்து கண்காணிக்கின்றனர்.

Read Entire Article