ARTICLE AD BOX

சென்னை: இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் ஐ.டி ஊழியர்களை குறி வைத்து போதைப் பொருள் விற்பனை செய்ய முயன்ற லாட்ஜ் உரிமையாளர் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னையில் போதைப் பொருள் கடத்தல், பதுக்கல் மற்றும் விற்பனையை தடுக்க அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்கள் தலைமையிலும் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படை போலீஸார் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு போலீஸாருடன் ஒருங்கிணைந்து கண்காணிக்கின்றனர்.

3 months ago
4







English (US) ·