ARTICLE AD BOX

சென்னை: நுங்கம்பாக்கத்தில் உள்ள ஜிஎஸ்டி அலுவலகம், வானிலை ஆய்வு மையம் ஆகிய மத்திய அரசு நிறுவனங்கள், திருவல்லிக்கேணி சுவாமி சிவானந்தா சாலையில் உள்ள பத்திரிகை தகவல் அலுவலகத்துக்கும் (பிஐபி) நேற்று வெடிகுண்டு மிரட்டல்விடுக்கப்பட்டிருந்தது.
அங்கெல்லாம் சோதனை நடத்தப்பட்டதில், சந்தேகப்படும்படியான எந்த பொருட்களும் கண்டெடுக்கப்படவில்லை. எனவே இது புரளி என தெரிய வந்தது.

3 months ago
5







English (US) ·