சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்துக்கு பாகிஸ்தான் பெயரில் வெடிகுண்டு மிரட்டல்

7 months ago 8
ARTICLE AD BOX

சென்னை: பாகிஸ்தான் பெயரில் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்.22-ம் தேதி சுற்றுலா பயணிகள் 26 பேர் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் எல்லையோர பகுதியில் இந்தியா தாக்குதல் நடத்தியது. இந்நிலையில், தற்போது இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் தீவிரமடைந்துள்ளது.

Read Entire Article